02 September 2009 | By: G.Sheik Mansoor.

முதல் கவிதை.......

இன்றாவது கவிதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் காணவில்லை நட்சத்திரங்களை
மேகத்தின்மீது எனகொன்றும் கோபமில்லை
ஏனென்றால் இந்த புதுகவிதை புத்துணர அதுதானே உதவியது...

0 comments:

Post a Comment